நிலவேம்பு இலையை  தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் குறையும்.