செவ்வாய், 15 ஜூலை, 2014

மூலிகை - முசுமுசுக்கை


நுரையீரல் ,சுவாசக்குழல் புண் குணமாகும். கபத்தை நீக்கும்.ஆஸ்துமா, மூச்சு வாங்குதல், கண் எரிச்சல், இளநாரை மாறும். வழுக்கையை தடுக்கும். உடல் பலம் பெரும். மனம் அமைதி, கோபம் தனியும். உயர் ரத்த அழுத்தம் குணமாக்கும். இருமல், சாளி, இழுப்பு வலிகள், உடல் சூடு, ரத்த சுவாச நோய் குணமடையும்.இந்த இலைகளைதோசைமாவில் அரைத்து உண்டால் சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக