செவ்வாய், 15 ஜூலை, 2014

வாய் புண் மற்றும் வயிற்று புண்ணுக்கு

1. தேங்காயை மென்று அந்த ஜூஸை வாயில் சிறிது நேரம் வைத்திருந்து முழுங்க வேண்டும்.
2.தேங்காய் பால் ரசம் வைத்து சாப்பிடவும்.
3. கீரை சார் செய்து அதில் சிறிது நெய் விட்டு சூடான சாத்தில் பிசந்து சாப்பிடவேண்டும்.
4.தேங்காய்  பால் வெள்ளை கஞ்சி சாப்பிடலாம்.
5.மண்பத்தையை மிளகு உப்பு போட்டு கம்பியில் குத்தி சுட்டு சாப்பிடலாம்.
6.ஜவ்வரிசியை ஊறவைத்து குக்கரில் வேகவைத்து தனமும் பாலி கலந்து சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
7. இளநீரில் வெந்தயம் ஊரவைத்து காலையில் வெரும் வயற்றில் குடிக்கலாம்.இளநீர் தேங்காயை வழிக்கும் போது அதன் உள்ளே இருக்கும் கசப்பு தோலுடன் சாப்பிடனும்.
8.கசகசாவை மையாக அரைத்து பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
9.தேன் கூட புண்ணு உள்ள இடத்தில் வைக்கலாம்.
10.மாதுளை பழம் அந்த கசப்பு தோலுடன் சாப்பிடனும்.
11. நல்லெண்ணையை வாயில் ஊற்றி கொப்பளிக்காலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக