வியாழன், 25 ஜூலை, 2013

முலிகை - நொ‌ச்‌சி இலை






நொ‌ச்‌சி  இலையை  ‌நீ‌ரி‌ல் ‌வி‌ட்டகா‌ய்‌ச்‌‌சி, ‌அ‌ந்த ‌நீ‌ரி‌லகு‌ளி‌த்தஉட‌லவ‌லி குணமாகு‌ம். அ‌ந்த ‌நீரை‌ககொ‌ண்டு ‌பி‌ள்ளபெ‌‌ற்றவ‌ர்களகு‌ளி‌ப்பா‌ட்டலா‌ம்.

ஆ‌ஸ்துமா‌வா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள், 100 ‌மி‌ல்‌லி ந‌ல்லெ‌ண்ணெ‌ய், சடாம‌ா‌ஞ்‌சி‌ல், சு‌க்‌கி, ‌க‌ண்ட‌ங்க‌‌த்‌‌தி‌ரி வே‌ர் 2 ‌கிரா‌மஎடு‌த்து, இவ‌ற்றநொ‌ச்‌சி சாறு ‌வி‌ட்டஅரை‌த்து‌ககரை‌தஎ‌ரி‌த்து, ப‌க்குவ‌த்‌தி‌லவடி‌த்ததலமுழு‌கியு‌ம், உ‌ள்ளு‌க்கு‌ளகுடி‌த்து‌மஆ‌ஸ்துமா, இரும‌லகுணமாகு‌ம்.

நொ‌ச்‌சி இலையு‌ட‌னவெ‌ல்ல‌மசே‌ர்‌த்து‌ககா‌ய்‌ச்‌சி குடி‌த்தஉட‌லி‌னசூ‌ட்டை ‌நீ‌க்‌கி உடலு‌க்கவ‌ன்மையஉ‌ண்டா‌க்கு‌ம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக