Wednesday, March 26, 2014

பசியைத் தூண்டும் இலவங்க மூலிகை

 
இலவங்கம் (கிராம்பு) அன்றாடம் சமையலுக்குப் பயன்படுவது. இது சமையலுக்கு சுவை ஊட்டுவதோடு மணமும் தருகிறது. இந்த செடியின் மலராத மொட்டுக்களைப் பறித்து உலர்த்தினால் வருவதே கிராம்பு என்ற இலவங்கம். இலவங்கத்திற்கு வயிற்றில் உள்ள வாயுவை அகற்றி பசியைத் தூண்டக்கூடிய சக்தி அதிகம் உண்டு.

No comments:

Post a Comment